துக்கம் தொலைப்பதும் அவளாலே..
தூக்கம் மறப்பதும் அவளாலே..
அமைதி பெறுவதும் அவளாலே..
ஆனந்தம் அடைவதும் அவளாலே..
கண்ணீர் மலர்ந்ததும் அவளாலே..
கவலைகள் மறந்ததும் அவளாலே..
அவள் இதயம் பறிக்கும் சராசரி பெண்ணல்ல..
இதயத் துடிப்பாய் இருக்கும் தமிழ் எனும் தேவதை..
- சு.க.சு.
தூக்கம் மறப்பதும் அவளாலே..
அமைதி பெறுவதும் அவளாலே..
ஆனந்தம் அடைவதும் அவளாலே..
கண்ணீர் மலர்ந்ததும் அவளாலே..
கவலைகள் மறந்ததும் அவளாலே..
அவள் இதயம் பறிக்கும் சராசரி பெண்ணல்ல..
இதயத் துடிப்பாய் இருக்கும் தமிழ் எனும் தேவதை..
- சு.க.சு.