அன்னைக்கும் மேலே, ஆறுதல் கூறி, இன்முகம் காட்டி, ஈருயிர் ஓருயிராய் ஆக்கி உயிரில் உணர்வில் கலந்து ஊரெங்கும் சுற்றி திரிந்து என் நட்பென்று பெருமை பேசி ஏக்கமும் பகிர்ந்து ஐயங்கள் தகர்த்து ஒரு கூட்டு கிளியாக ஓராயிரம் ஆண்டு வாழ்ந்து ஔடதம் பேசும் உன்னத உறவு நட்பு! - சு.க.சு